செவ்வாய், 9 மார்ச், 2010

வீட்டிலிருந்து வெளியே செல்லும் போது ...

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் வீட்டை விட்டு வெளியே செல்லும் போது கீழ்க்கண்ட துவாவை ஓதுவார்கள் --ஆதாரம் :நஸயீ 5391 ,5444 .

பி(B)ஸ்மில்லாஹி ரப்பி(B ) அவூது பி(B)க்க மின் அன் அஸில்ல அவ் ஆளில்ல அவ் அள்ளம அவ் உள்லம அவ் அஜ்ஹல அவ் யுஜ்ஹல அலய்ய .

இதன் பொருள் :

அல்லாஹ்வின் பெயரால் வெளியேறுகிறேன் .என் இறைவா! நான் சருகி விடாமலும் ,வழி தவறி விடாமலும்,அநீதி இழைக்காமலும் , அநீதி இழைக்கப்படாமலும் , மூடனாகாமலும்,(பிறரை) மூடராகாமலும் இருக்க உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக