திங்கள், 15 மார்ச், 2010

அனைத்து துன்பங்களின் போதும் ஓதும் துவா


லாயிலாஹ இல்லல்லாஹுல் அளீமுல் ஹலீம், லாயிலாஹா இல்லல்லாஹுரப்(B )புல் அர்ஷில் அளீம். லாயிலாஹ இல்லல்லாஹு ரப்(B )புஸ் ஸமாவா(த்)தி வரப்(B )புல் அர்ளி வரப்(B )புல் அர்ஷில் கரீம் .

இதன் பொருள்:

வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வை தவிர யாரும் இல்லை.அவன் சகிப்புத்தன்மையும் மகத்துவமும் மிக்கவன்.வானங்கள் , பூமி, மகத்தானஅர்ஷுஆகியவற்றின் அதிபதியான அல்லாஹ்வை தவிர வணக்கத்திற்குரியவன் யாரும் இல்லை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக